ஊ. ஜெயராமன், தகடூர் தமிழ்ச்செல்வி 45ஆம் ஆண்டு மணவிழா – தமிழர் தலைவர் வாழ்த்து

0 Min Read

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன்– மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோரின் 45ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி ‘பெரியார் உலக’த்திற்கு – ரூ.4,50,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். இணையருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: டாக்டர் கனிமொழி. அவரது பேரக் குழந்தைகள் கடவுள் மறுப்பினை தமிழர் தலைவர் முன்னிலையில் உரக்கக் கூறினர். அவர்களை தமிழர் தலைவர் பாராட்டினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *