திருத்தம்

0 Min Read

14.9.2025 அன்று ‘விடுதலை’ 8ஆம் பக்கத்தில், ‘யூனியன் வங்கி நலச் சங்கத்தின் சார்பாக ‘பெரியார் – உலக’த்திற்கு நன்கொடை எனும் தலைப்பில் வந்துள்ள செய்தியை கீழ்க்கண்டவாறு திருத்தி வாசிக்க வேண்டுகிறோம். ‘யூனியன் வங்கி ஓ.பி.சி. நலச் சங்க நிர்வாகிகள், ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக
ரூ.2 லட்சம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் கோ. கருணாநிதி (தலைவர்), சி. நடராசன் (பொதுச் செயலாளர்), சரஸ்வதி (பொருளாளர்), சத்தியமூர்த்தி (பிராந்தியச் செயலாளர்), கே. சந்திரன் (ஆலோசகர்) ஆகியோர் நேரில் (9.9.2025) வழங்கினர்.
தவறுக்கு வருந்துகிறோம்.
(ஆ–ர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *