அரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர், அ.தமிழ்ச்செல்வன் -முருகம்மாள் ஆகியோரது மகள் சுடரொளி சத்ரபதி (தமிழர் தலைவர் தலைமையில் திருமணம் செய்து கொண்டார்கள்) ஆகியோரின் பெண் குழந்தைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வீரச்செல்வி என்று பெயர் சூட்டினார்.