நாசாவில் பணிபுரிய சீனர்களுக்குத் தடை

1 Min Read

வாசிங்டன், செப். 14- ரகசியங்கள் தெரிந்து விடாமல் இருப்பதற்காக நாசாவில் பணிபுரிய சீனர்களுக்கு தடை விதிக் கப்பட்டு உள்ளது.

உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அமெ ரிக்காவில் அமைந்துள்ளது. இதனை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அய்ரோப்பிய நாடுகள் இணைந்து உருவாக்கி உள்ளன. விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் நாசா நிலவு மற்றும் செவ்வாய்க் கோளுக்கு மனிதர்களை அனுப்புவதில் தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கிடையே செவ் வாய்க் கோள், நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனாவும் ரஷ்யாவுடன் இணைந்து போட்டி போடுகிறது. எனவே இந்த திட்டம் தொடர்பான ரகசியங்கள் தெரிந்துவிடாமல் இருப்பதற்காக நாசாவில் பணிபுரிய சீனர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க விசா வைத்திருந்தாலும் சீனராக இருந்தால் அவர்களுக்கும் இந்த தடை பொருந்தும். அதேசமயம் ஆராய்ச்சி மாணவராக அவர்கள் தொடரலாம் என நாசா தெரிவித்துள்ளது. இது நாசாவில் பணிபு ரிவதற்கான தங்களது உரிமையை பறிக்கும் செயல் என சீனா குற்றம் சாட்டி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *