முக்கியக் கவனத்திற்கு

0 Min Read

வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள
அறிஞர் அண்ணா சிலைக்கு
கழகத் தலைவர் மாலை அணிவிப்பு

அறிஞர் அண்ணா அவர்களின்  117ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (15.9.2025) சென்னை  வள்ளுவர் கோட்டம் அருகில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு காலை 10  மணிக்கு திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.

– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *