ஒரு மனிதன் சமதர்மக் கொள்கைக்காரனாய் இருப்பானானால் அவன் தனது உள்ளத்தில் மற்றொரு மனிதனைத் தனக்குச் சமமாகவும், மற்றொரு மனிதனுக்குத் தான் சமமானவனென்றும் கருதும்படியான ஓர் உணர்ச்சியைக் கொள்ள வில்லையானால் – அல்லது கொள்ளும்படிச் செய்யவில்லையானால் சமதர்மத்தைப் பற்றிப் பேசும் பேச்சு எதற்கு?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’