திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

2 Min Read

நாள்   : 4.06.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம் : அன்னை விழா அரங்கம், பேருந்து நிலையம், கீரமங்கலம்

மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி

தொடக்க நிகழ்வு : காலை 10.00 மணி

வரவேற்புரை : க.வீரையா (மாவட்ட இணைச் செயலாளர்)

தலைமை : க.மாரிமுத்து (மாவட்டக் கழகத் தலைவர்)

முன்னிலை : பெ.இராவணன் (காப்பாளர்), க.முத்து (மாவட்டச் செயலாளர்), ச.குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), த.சவுந்தரராசன் (பொதுக்குழு உறுப்பினர்) 

தொடக்கவுரை : இரா.செந்தூரபாண்டியன் 

(திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்)

நன்றியுரை : ஆ.வேல்சாமி (நகர அமைப்பாளர்)

பயிற்சி வகுப்புகள்:

நேரம்                            தலைப்பு

10.30-11.30நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கம் – திராவிடர் கழக வரலாறு

                   முனைவர் ந.எழிலரசன்

11.30-12.00   தேநீர் இடைவேளை 

12.00-1.00 பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனை

                      பேராசிரியர் மு.சு.கண்மணி

1.00-2.00  உணவு இடைவேளை 

2.00-2.30 சமூக ஊடகங்களில் நமது பங்கு

                      மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம்

2.30-3.30           அறிவியலும் மூடநம்பிக்கையும்

                   ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

3.30-4.00      தேநீர் இடைவேளை

4.00-5.00சமூக நீதி வரலாறு    

        முனைவர் க.அன்பழகன்

மாலை 5.30 நிறைவு விழா – சான்றிதழ் வழங்குதல்

15 வயது முதல் 25 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.

முன்பதிவுக்கு:  7904798155, 9047246137

பரிசு வழங்கி பாராட்டுரை:

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம்

பரிசு பெறும் மாணவர்கள், புவநேசன், விமல், யாழினி, அட்சயாசிறீ, திரவியா, யுவானா, யாமினி, சம்யுக்தா, ஜனனி, சிவசங்கர், செந்தில்ராசு, இன்பராசன், பிரீத்தி

ஏற்பாடு: அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *