கழகக் களத்தில்…!

2 Min Read

14.9.2025 ஞாயிற்றுக்கிழமை
மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை  (பணி நிறைவு) சு.ஜீவா நினைவேந்தல் – படத்திறப்பு

திருவண்ணாமலை: காலை 10.30 மணி *இடம்: அம்மாயி ரிசார்ட்ஸ், திருவண்ணாமலை – சென்னை நெடுஞ்சாலை *படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் உரை: ஆசிரியர்கள், நண்பர்கள்*இவண்: வழக்குரைஞர் சு.குமாரதேவன் – முனைவர்  இரா.தங்கதுரை.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
இரா.காசி அவர்களுக்கு பாராட்டு விழா

தச்சநல்லூர்: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், கீர்த்தி மெட்டல், தச்சநல்லூர் *வரவேற்புரை: ந.மகேசு (மாவட்ட துணைத் தலைவர்) *தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: சி.வேலாயுதம் (கழக காப்பாளர்), சு.காசி (கழக காப்பாளர்) *தொடக்கவுரை: இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) *பாராட்டுரை: சீ.டேவிட் செல்லத்துரை (கழக காப்பாளர்) *சிறப்புரை: ஆரூர் தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இளமாறன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *வாழ்த்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: செ.மாரிகணேசு (மாவட்டத் துணைச் செயலாளர்) *ஏற்பாடு: திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழகம்.

15.9.2025 திங்கள்கிழமை
பெரியார் படிப்பக வாசகர் வட்டம்
அறிஞர் அண்ணா பிறந்த நாள்
மேடை நாடகம் – சிறப்புக் கூட்டம்

சூரம்பட்டி: மாலை 6.30 மணி *இடம்: 2ஆம் நம்பர் பேருந்து நிறுத்தம், சூரம்பட்டி *ஏற்பாடு: பெரியார் படிப்பக வாசகர் வட்டம், ஈரோடு.

16.9.2025 செவ்வாய்க்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மண்ணச்சநல்லூர் கழகமும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையும் இணைந்து  நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்

மண்ணச்சநல்லூர்: காலை 9 மணி *இடம்: சிதம்பரநாதன் மருத்துவமனை, மண்ணச்சநல்லூர் *தலைமை: கு.பொ.பெரியசாமி (ஒன்றிய கழக தலைவர்).

தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு
பிறந்த நாள் கூட்டம்

வடலூர்: மாலை 5 மணி *இடம்: வள்ளலார் பேருந்து நிலையத் திடல், வடலூர் *வரவேற்புரை: இரா.குணசேகரன் (நகர கழக செயலாளர்) *தலைமை: புலவர் சு.இராவணன் (நகர கழக தலைவர்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட கழக தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) *நன்றியுரை: நா.முருகன் (நகர கழக அமைப்பாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *