கடன் கட்டாவிட்டால் கைபேசி இயங்காதாம்

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கடனை முழுவதுமாக திருப்பி செலுத்தப்படா விட்டால், அந்த கைபேசியை (மொைபலை) முடக்கும் வசதியை கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு வழங்க உள்ளது. இதற்காக, கடனில் வாங்கப்படும் கைபேசியில் செயலி ஒன்று நிறுவப்படும்.

இதன் மூலம், கடனை திருப்பி செலுத்தாதவர்களின் கைபேசியை நிதி நிறுவனங்கள் முடக்க முடியும். அதேவேளையில், நுகர்வோர்களின் ஒப்புதலுடனே இந்த செயலி கைபேசியில் நிறுவப்படும். மேலும், கைபேசியில் உள்ள நுகர்வோர்களின் தனிப்பட்ட தரவுகளை நிதி நிறுவனங்கள் அணுக முடியாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *