நாகர்கோவில், நவ. 10– குமரி மாவட்ட திராவிடர் கழ கம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதிகளில் நடந்தது. திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். திராவிடர்கழக மாவட் டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன் னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கழக காப்பா ளர் ஞா.பிரான்சிஸ், பகுத் தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாவட்ட துணைத் தலை வர் ச.நல்ல பெருமாள் இலக்கிய அணி செயலா ளர் பா.பொன்னு ராசன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் தாஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ் செயலா ளர் எஸ்.அலெக்சாண் டர், அமைப்பாளர் ம.தமிழ்மதி, மாநகர கழக செயலாளர் இராஜசேகர் துணைத் தலைவர் கவிஞர் ஹ.செய்க்முகமது. தோழர் கள், மு.குமரிச் செல்வன், கு.சந்திரன் மற்றும் கிளைக் கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பங்கேற்று பொதுமக்க ளுக்கு பகுத்தறிவு விழிப் புணர்வுக் கான துண்ட றிக்கைகளை வழங்கினர்.