திருப்புவனத்தில் மந்திரமா, தந்திரமா? விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 Min Read

திருப்புவனம், நவ. 10- சிவகங்கை மாவட்டம் திருப்புவனத் தில் தமிழர் தலைவர் அவர்களின் சுற்றுப்பய ணத்தின் முதல் நிகழ்ச்சி யாக புரபசர் சுப. பெரியார் பித்தன் அவர்களின் மந் திரமா? தந்திரமா? என்ற நிகழ்ச்சி நடந்தது.

அதன் முதல் நிகழ்ச்சி யாக இருசக்கர வாகனத் தில் கண்ணை கட்டிக் கொண்டு திருப்புவ னம் கடைத் தெருவில் மக்கள்  ஆர்வமுடன் பார்க்க அந்த நிகழ்ச்சி நடந்தது மக்கள் அந்த கடும் மழையிலும் பெரியார் பித்தனின் மந்திரமா? தந் திரமா? என்ற பகுத்தறிவு நிகழ்ச்சியை காணவந்தது கழகத் தொண்டர்களி டையே மிகுந்த மகிழ்ச் சியை கொடுத்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *