31.5.2023 புதன்கிழமை
தமிழ்நாடு மூதறிஞர் குழு
சிறப்புக்கூட்டம்
சென்னை: மாலை 6 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை
வரவேற்புரை: பொ.நாகராஜன் (பெரியாரிய ஆய்வாளர்)
தலைமை: நீதிபதி (ஓய்வு) ஆர்.பரஞ்ஜோதி (துணைத் தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு)
முன்னிலை: முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் (தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு)
தலைப்பு: ஜாதி மதக் கலவரங்களும் காவல்துறையின் பணிகளும்
சிறப்புரை: எஸ்.இராமநாதன் (காவல்துறை கூடுதல் இயக்குநர் (பணி நிறைவு)
நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு.