கழகக் களத்தில்…!

Viduthalai
0 Min Read

 31.5.2023 புதன்கிழமை

தமிழ்நாடு மூதறிஞர் குழு 

சிறப்புக்கூட்டம்

சென்னை: மாலை 6 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை  

வரவேற்புரை: பொ.நாகராஜன் (பெரியாரிய ஆய்வாளர்)  

தலைமை: நீதிபதி (ஓய்வு) ஆர்.பரஞ்ஜோதி (துணைத் தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு)  

முன்னிலை: முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் (தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) 

தலைப்பு: ஜாதி மதக் கலவரங்களும் காவல்துறையின் பணிகளும்  

சிறப்புரை: எஸ்.இராமநாதன் (காவல்துறை கூடுதல் இயக்குநர் (பணி நிறைவு)  

நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *