அறிமுகமாகும் ஆக்சைடு சானிடைசர்

1 Min Read

கரோனோ பரவிய காலங்களில் இருந்து நம்மிடையே சானிடைசர் பயன்பாடு அதிகரித்து வரு கிறது. தற்போது சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான சானிடைசர்கள் எத்த னால் கொண்டு தயாரிக்கப் படுபவை. இவை உடனடி யாகக் கிருமிகளைக் கொல் லும். ஆனால் இவை நமது கைகளில் வெகுநேரம் தங்காது, ஆவியாகி விடும்.

அதிகபட்சமாக 1 மணி நேரம் மட்டும் இவற்றின் ஆற்றல் இருக்கும். 1 மணி நேரத்திற்கு ஒரு முறை சானிடைசர் பயன்படுத்துவது என்பது இயலாத காரியம். அதனால் தான் நீண்ட நேரம் நமது தோலில் தங்கியிருக்கும் சானிடைசர்களை உருவாக்க விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

நமது உடலில் ஏற்படும் நோய்களுக்குக் காரணமான கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டவை நைட்ரிக் ஆக்ஸைட் மூலக்கூறுகள்.

காயங்களுக்கான மருந்துகளில் இவை நீண்ட காலம் சேர்க்கப்பட்டு வருகின்றன. எனவே அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா பல்கலை இந்த மூலக்கூறுகளைக் கலந்து புதிய சானிடைசரை உருவாக்கி உள்ளது.

இதற்கு நைட்ரிக் ஆக்சைடு வெளியிடும் ஜெல் அதாவது NORel (Nitric Oxide Releasing gel) என்று பெயரிட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *