சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் நூல் வெளியீடு

0 Min Read

சென்னை பல்கலைக் கருத்தரங்கில் சுயமரியாதை நூற்றாண்டு விழாவில் கருத்தரங்கக் குறிப்புகள், ஆய்வுக் கட்டுரைகள், குறிப்பிட்ட கட்டுரை ஆசிரியர்கள் ஆகிய சிறு நூலை தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர் ஆசிரியர்
கி. வீரமணி வெளியிட, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். உடன்: பல்கலை துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர் முனைவர் எல். ஆர்ம்ஸ்டராங், அண்ணா மய்யத்தின் தலைவர் முனைவர் கலைச்செல்வி மற்றும் முனைவர்
கோ. ஒளிவண்ணன் (சென்னை பல்கலைக் கழகம், 11.9.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *