கழகக் களத்தில்…!

1 Min Read

13.9.2025 சனிக்கிழமை
சுயமரியாதை சுடரொளி மீரா ஜெகதீசன் படத்திறப்பு – நினைவேந்தல்

மாராபட்டு: காலை 10.30 மணி *இடம்: விஜய் மகால், மாராபட்டு கிராமம், வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம் *படத்தை திறந்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *தங்கள்: ஜெ.துரைசாமி-புஷ்பலதா, ஜெ.வீரமணி-ராதிகா, ஜெ.சித்ரா-நாக சரவணன், ஜெ.சுமதி.

பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் மாதாந்திர கருத்தரங்க கூட்டம்-13

துறைமங்கலம்: மாலை 5.00 மணி *இடம்: அம்பேத்கர் முனையம், துறைமங்கலம் *தலைமை: சி.தங்கராசு (மாவட்ட கழக தலைவர்) *வரவேற்புரை:  இரா.சின்னசாமி (மாவட்ட துணைத் தலைவர்) *முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), ந.ஆறுமுகம் (மாவட்டக் காப்பாளர்) *சிறப்புரை: செல்வி காருண்யா நடராசன் (திமுக) *தலைப்பு: திராவிட நீட்சி ஆட்சியின் மாட்சி *தொடக்கத்தில்: பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மு.விசயேந்திரனின் மந்திரமல்ல, தந்திரமே அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும் *நன்றியுரை: சி.பிச்சைப்பிள்ளை (பொதுக்குழு உறுப்பினர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *