ஒன்றிய அரசின் நபார்டு வங்கியில் பணி வாய்ப்பு

1 Min Read

தமிழ்நாட்டில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள வாடிக்கையாளர் சேவை அலுவலர் (Customer Service Officer (CSO)) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : NABARD Financial Services Limited (NABFINS)

வகை : ஒன்றிய அரசு வேலை

காலியிடங்கள் : பல்வேறு

பணியிடம் : தமிழ்நாடு – திருச்சி, மதுரை, சேலம், விழுப்புரம்  கடைசி நாள் : 27.09.2025

பதவி: வாடிக்கையாளர் சேவை அலுவலர் (Customer Service Officer (CSO)) ஊதியம்: Approx. Rs.20,000 – Rs.30,000 per month

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் தேவையில்லை.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவ ராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்ப
வார்கள்.

முக்கிய தேதிகள்: விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.09.2025 விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://nabfins.org/Careers/index.php?p=5&l=5 இணைய
தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பி
க்கலாம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *