தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் பணி வாய்ப்புகள்!

2 Min Read

நிறுவனம்: தமிழ்நாடு உள்துறை,மதுவிலக்கு மற்றும் கலால் துறை

வகை: தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள் : பல்வேறு

பணியிடம் : தமிழ்நாடு

கடைசி தேதி       : 25.09.2025

  1. பதவி: ஸ்பெஷலிஸ்ட் இன் கம்யூனிகேஷன், பப்ளிக் அவர்னஸ் அண்ட் கெப்பாசிட்டி பில்டிங்

ஊதியம்: மாதம் Rs.1,50,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: தகவல்தொடர்பு (Communication), இதழியல் (Journalism) அல்லது தொடர்புடைய துறையில் முதுகலைப் பட்டம்.

  1. பதவி: ஸ்பெஷலிஸ்ட் இன் டேட்டா மானிட்டரிங் அண்ட் டாக்குமென்டேசன்,

ஊதியம்: மாதம் Rs.1,50,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: கணினி அறிவியல் (Computer Science), புள்ளியியல் (Statistics), டேட்டா சயின்ஸ் (Data Science), கணிதம் (Mathematics) அல்லது தொடர்புடைய துறையில் முதுகலைப் பட்டம்.

  1. பதவி: ஸ்பெஷலிஸ்ட் இன் ரோடு சேப்ஃடி

ஊதியம்: மாதம் Rs.1,50,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: சிவில் இன்ஜினி யரிங் அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலைப் பட்டம். முதுகலைப் பட்டம் இருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

  1. பதவி: அசிஸ்டென்ட்

ஊதியம்: மாதம் Rs.50,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம். முதுகலைப் பட்டம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

  1. பதவி: டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்

ஊதியம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம். முதுகலைப் பட்டம் அல்லது கணினி அப்ளிகேஷன் / தகவல் தொழில்நுட்பத்தில் டிப்ளோமா இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் மட்டுமே தேர்ந்தெ டுக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2025

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க, கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:

விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்: முதலில், அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (Home, Prohibition and Excise Department) உள்ள ‘Announcements’ பக்கத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

மின்னஞ்சல் அனுப்பவும்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *