தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்தில் இயங்கி வரும் பெரியார் கல்வி சமூகப் பணி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் மணி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக தலைமை அறங்காவலர் ஆ. ஜெயராமன், பள்ளித் தாளாளர் நா. குணசேகரன், நிதி அறங்காவலர் சா. கர்ணன் ஆகியோரால் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கப்பட்டது. உடன்: ஆடிட்டர் சண்முகம் (கபிஸ்தலம், 8.9.2025).
மணி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளி சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books