தெர்மல் பவர் நிறுவனத்தில் நிர்வாகப் பயிற்சியாளர் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

1 Min Read

அய்தராபாத், செப். 9- ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்.டி.பி.சி (NTPC), நிர்வாகப் பயிற்சியாளர் (மனித வளங்கள்) பதவிக்குத் தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. மொத்தம் 15 காலியிடங்கள் உள்ள இந்த வேலைக்கு இணைய வழி மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணி: நிர்வாகப் பயிற்சியாளர் (மனித வளங்கள்)

காலியிடங்கள்: 15

ஊதியம்: மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை.

வயது வரம்பு: 09.09.2025 அன்று 29 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், மனிதவள மேலாண்மை, தொழில்துறை உறவுகள், பணியாளர் மேலாண்மை போன்ற பிரிவுகளில் 65% மதிப்பெண்களுடன் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்களுக்கு என்.டி.பி.சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

வங்கியில் வேலைவாய்ப்பு!
தேர்வு கிடையாது..!

நிறுவனம் : Canara Bank Securities Ltd

வகை: வங்கி வேலை

காலியிடங்கள் : பல்வேறு

பணியிடம் : இந்தியா

ஆரம்ப தேதி    : 05.09.2025

கடைசி தேதி    : 06.10.2025

பதவி : Trainee (Sales & Marketing)

ஊதியம் : Rs.22,000/-

காலியிடங்கள் : பல்வேறு

கல்வி தகுதி : Graduate in Any Stream with 50% Marks. Freshers can apply

வயது வரம்பு : 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.10.2025

இணையத்தில் விண்ணப்பிக்க: https://www.canmoney.in/careers

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *