முக நூலிலிருந்து…

1 Min Read

அய்.ஏ.எஸ். அதிகாரியான ராதாகிருஷ்ணனின் மகன் குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியான செய்திதான். அவரது தர வரிசை எண் 361. அதே நேரத்தில் சென்னை கொளத்தூரை சேர்ந்த ஒரு  மின் ஆளுநரின் (எலக்ட்ரீஷியன்) மகள் ஜீஜீ பி.காம்.  பட்டதாரி தமிழ் இலக் கியம் விருப்பப் பாடமாக எடுத்து அகில இந்திய அளவில் தர வரிசை எண் 107.

ஊடகங்கள் அனைத்தும் ராதாகிருஷ்ணின் மகனை பாராட்டும் அதே வேளை யில், ஒரு சாதாரண பின்னனி யிலிருந்து வந்து முதல் முயற்சியிலேயே அகில இந்திய தர வரிசையில்  107ஆவது இடம் எடுத்த ஜீஜீயை பாராட்ட மனமில்லையே ஊடகங்களுக்கு…

lll

நமது தமிழ்நாட்டு மகள் களுக்கு இவர்தான் சிறந்த எடுத்துக்காட்டு.

 சசிகுமார் முகநூல் பக்கத்திலிருந்து…

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *