கழகக் களத்தில்…!

2 Min Read

1.6.2023 வியாழக்கிழமை

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, பேரா. மு.ராமசாமி எழுதிய “பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது?”, முனைவர் நம்.சீனிவாசன் தொகுத்த “ஆசிரியர் கி.வீரமணி 90” நூல்கள் அறிமுக விழா

கன்னியாகுமரி: மாலை 5 மணி * இடம்: புனித பவுல்ஸ் அய்.ஏ.எஸ்.அகாடமி, மலங்கரை பவன், பெரியார் நகர், கன்னியாகுமரி * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்)* இணைப்புரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * வரவேற்புரை: எஸ்.குமாரதாஸ் (அகஸ்தீவரம் ஒன்றிய தலைவர்) * முன்னிலை: ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்), ஞா.பிரான்சிஸ் (மாவட்ட அமைப்பாளர்), உ.சிவதாணு (மாவட்ட ப.க. தலைவர்), * நூல் அறிமுக உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வம் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * நூல் வெளியிடுபவர்: குமரி எஸ்.ஸ்டீபன் (சிறப்பு நிலை பேருராட்சி தலைவர், கன்னியாகுமரி) * முதல் நூல்களை பெற்றுக் கொண்டு கருத்துரை: பா.பாபு (அகஸ்தீவரம் ஒன்றிய செயலாளர், திமுக) * நன்றியுரை: க.யுவான்ஸ் (மாவட்ட அமைப்புச்சாரா தொழிற்சங்க செயலாளர், திராவிடர் கழகம்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கன்னியாகுமரி.

3.6.2023 சனிக்கிழமை

ஆவடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 

ஆவடி: மாலை 7 மணி * இடம்: ஆவடி, பெரியார் மாளிகை * தலைமை: வெ. கார்வேந்தன் (மாவட்டத் தலை வர்) * முன்னிலை: பா. தென்னரசு (காப்பாளர்) * சிறப்புரை: வி. பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், பிரச்சாரத் திட்டங்கள், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, அமைப்புப் பணிகள்,  விடுதலை சந்தா சேர்த்தல், 27.5.2023இல் நடைபெற்ற, சென்னை – 6 மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் பேசிய கருத்துகளை செயல்படுத்துதல். * குறிப்பு: அனைத்து அணித் தோழர்களும் கலந்து கொள்ள வேண் டும். * விழைவு: க. இளவரசன் (மாவட்டச் செயலாளர்)

4.6.2023 ஞாயிற்றுக்கிழமை

இராணிப்பேட்டை மாவட்ட கழக கலந்துரையாடல்

இராணிப்பேட்டை: மாலை  3 மணி * இடம்: சுப்பிரமணி இல்லம், சம்பத்துராயன்பேட்டை * தொடக்கவுரை: உரத்த நாடு இரா.குணசேகரன் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) * தலைமை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) * பொருள்: 13.5.2023 ஈரோடு கழகப் பொதுக்குழு தீர்மானங்களை செயற்படுத்துவது, விடுதலை சந்தா சேர்ப்பு, கழக உறுப்பினர் சேர்ப்பு, பகுதி வாரியாக கிளைக் கழகங்களை அமைப்பது, தலைமைக் கழகம் அறிவிப்புகளை செயற்படுத் துவது * மாவட்டக் கழகத் தோழர்கள், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகம், தொழிலாளர் அணி, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களும், மாவட்டத்தின் அனைத்துக் கழகத் தோழர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். * சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *