1.6.2023 வியாழக்கிழமை
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, பேரா. மு.ராமசாமி எழுதிய “பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது?”, முனைவர் நம்.சீனிவாசன் தொகுத்த “ஆசிரியர் கி.வீரமணி 90” நூல்கள் அறிமுக விழா
கன்னியாகுமரி: மாலை 5 மணி * இடம்: புனித பவுல்ஸ் அய்.ஏ.எஸ்.அகாடமி, மலங்கரை பவன், பெரியார் நகர், கன்னியாகுமரி * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்)* இணைப்புரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * வரவேற்புரை: எஸ்.குமாரதாஸ் (அகஸ்தீவரம் ஒன்றிய தலைவர்) * முன்னிலை: ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்), ஞா.பிரான்சிஸ் (மாவட்ட அமைப்பாளர்), உ.சிவதாணு (மாவட்ட ப.க. தலைவர்), * நூல் அறிமுக உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வம் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * நூல் வெளியிடுபவர்: குமரி எஸ்.ஸ்டீபன் (சிறப்பு நிலை பேருராட்சி தலைவர், கன்னியாகுமரி) * முதல் நூல்களை பெற்றுக் கொண்டு கருத்துரை: பா.பாபு (அகஸ்தீவரம் ஒன்றிய செயலாளர், திமுக) * நன்றியுரை: க.யுவான்ஸ் (மாவட்ட அமைப்புச்சாரா தொழிற்சங்க செயலாளர், திராவிடர் கழகம்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கன்னியாகுமரி.
3.6.2023 சனிக்கிழமை
ஆவடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 7 மணி * இடம்: ஆவடி, பெரியார் மாளிகை * தலைமை: வெ. கார்வேந்தன் (மாவட்டத் தலை வர்) * முன்னிலை: பா. தென்னரசு (காப்பாளர்) * சிறப்புரை: வி. பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், பிரச்சாரத் திட்டங்கள், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, அமைப்புப் பணிகள், விடுதலை சந்தா சேர்த்தல், 27.5.2023இல் நடைபெற்ற, சென்னை – 6 மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் பேசிய கருத்துகளை செயல்படுத்துதல். * குறிப்பு: அனைத்து அணித் தோழர்களும் கலந்து கொள்ள வேண் டும். * விழைவு: க. இளவரசன் (மாவட்டச் செயலாளர்)
4.6.2023 ஞாயிற்றுக்கிழமை
இராணிப்பேட்டை மாவட்ட கழக கலந்துரையாடல்
இராணிப்பேட்டை: மாலை 3 மணி * இடம்: சுப்பிரமணி இல்லம், சம்பத்துராயன்பேட்டை * தொடக்கவுரை: உரத்த நாடு இரா.குணசேகரன் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) * தலைமை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) * பொருள்: 13.5.2023 ஈரோடு கழகப் பொதுக்குழு தீர்மானங்களை செயற்படுத்துவது, விடுதலை சந்தா சேர்ப்பு, கழக உறுப்பினர் சேர்ப்பு, பகுதி வாரியாக கிளைக் கழகங்களை அமைப்பது, தலைமைக் கழகம் அறிவிப்புகளை செயற்படுத் துவது * மாவட்டக் கழகத் தோழர்கள், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகம், தொழிலாளர் அணி, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களும், மாவட்டத்தின் அனைத்துக் கழகத் தோழர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். * சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்)