மறைந்த பெரியார் பெருந்தொண்டர்களின் குடும்பத்தாருக்கு பொதுச் செயலாளர் ஆறுதல்

0 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

மன்னார்குடி கழக மாவட்டம்  நீடாமங்கலம் ஒன்றியம்  நீடாமங்கலம் நகரத் தலைவர்  முல்லை வாசல்  பெரியார் பெருந்தொண்டர்  பி.எஸ்..ஆர்.  அமிர்தராஜ், சட்ட எரிப்புப் போராட்டத்தில்  ஆறு மாதம் சிறைத் தண்டனை அனுபவித்த  எடமேலையூர் முதுபெரும் பெரியார்  பெருந்தொண்டர்  சவுந்தர்ராஜன்  ஆகியோர் அண்மையில் மறைவுற்றனர்.  திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்  இரா ஜெயக்குமார் , தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை மாவட்ட துணைசெயலாளர் அ. உத்திராபதி  ஆகியோர்   25.5.2023 அன்று   மறைந்த பெரியார்  பெருந்தொண்டர்களின்  இல்லங்க ளிற்கு  சென்று   அவர்களது படத்திற்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தி  குடும்பத்தினருக்கு  ஆறுதல் தெரிவித் தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *