உடல் நலன் விசாரிப்பு

0 Min Read

அரசியல்

கரூர்  தாந்தோணி ஒன்றிய செயலாளர்  வெங்கக்கல்பட்டி ம கணேசன், கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரை மாநில தொழிலாளர்அணி அமைப்பாளர் திருச்சி மு. சேகர் அவரது இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தார் கரூர் மாவட்ட தலைவர் ப,குமாரசாமி. மாவட்ட செயலாளர் காளிமுத்து, திராவிடர் கழக காப்பாளர்  வே.ராஜு, இளைஞரணி தலைவர் அலெக்ஸ் செயலாளர் ஜெகநாதன் நகர செயலாளர் சதாசிவம், காலனி கிருஷ்ணன், இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா ஆகியோரும் உடன் சென்று நலம் விசாரித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *