கழகக் களத்தில்…!

1 Min Read

8.9.2025 திங்கள்கிழமை
ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள எல்.ஓ.சி.எப். வரைவு அறிக்கையை கண்டித்து
திராவிட மாணவர் கழகம் சார்பில்
கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை: மாலை 4 மணி *இடம்: பெரியார் சிலை முன்பு, திருமங்கலம், மதுரை *தலைமை: சீ.தேவராஜ பாண்டியன் (மாநில துணை செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *வரவேற்புரை: க.மாணிக்கவள்ளி (திராவிட மாணவர் கழகம், மதுரை புறநகர்) *முன்னிலை: அ.முருகானந்தம் (மதுரை மாவட்ட கழக தலைவர்), த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட கழகத் தலைவர்), இரா.வீரபாண்டியன் (திண்டுக்கல் மாவட்ட கழக தலைவர்) *தொடக்கவுரை: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *கண்டன உரை: பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), உரத்தநாடு
இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்), நா.கணேசன் (மாநில சட்டத்துறை துணை செயலாளர்) *நன்றியுரை: ச.அறிவுச்செல்வி (மதுரை புறநகர் மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர்) *ஏற்பாடு: மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகம்.

தஞ்சாவூர்: மாலை 5 மணி *இடம்: பனகல் கட்டடம், பழைய பேருந்து நிலையம், தஞ்சாவூர் *வரவேற்புரை: ச.சிந்தனையரசு *தலைமை:
இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழக தலைவர்) *முன்னிலை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), மு.கலையரசன் (நாகை மாவட்ட இளைஞரணி செயலாளர்), க.அன்பழகன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *கண்டன உரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்), மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் *நன்றியுரை: அ.உதயபிரகாஷ் *ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *