The Cambridge Companion to Periyar

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களிடம் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் முனைவர்
ஆ.இரா. வெங்கடாசலபதி, தானும், கார்த்திக் ராம் மனோகரனும் இணைந்து எழுதியுள்ள “The Cambridge Companion to Periyar” புத்தகத்தை வழங்கினார். ஆக்ஸ்ஃபோர்டில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. (1.9.2025)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *