ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் படத்திறப்பு – காட்சிப்பதிவு ஓசூரில் திரையிடப்பட்டது

1 Min Read

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் படத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிகழ்வின் காட்சிப் பதிவு ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஒய். பிரகாஷ் ஏற்பாட்டில், திரையிடபட்டது – மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சீனிவாசன் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, துணைமேயர் ஆனந்தையா, மாவட்ட பொருளாளர் சுகுமாரன், மாநில பகுத்தறிவு கலை இலக்கிய மாநில துணைச் செயலாளர் என்.எஸ்.மாதேஸ்வர், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுமன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கலைச்செழியன் கலந்து கொண்டனர்.

கழகத்தின் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட கழகத் தலைவர் சு.வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வம், கண்மணி, மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ச.எழிலன், ஜெயசந்திரன், ஈரோடு பாண்டியன், திருவெட்டியூர் துரை இராவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *