முதுகலை ஆசிரியர்கள் தேவை

1 Min Read

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
(அரசு உதவி பெறும் பள்ளி)
திருச்சிராப்பள்ளி – 620 021

கீழ்கண்ட பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்று மற்றும் இதர சான்றிதழ்களின் புகைப்பட நகல்களுடன் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 18.9.2025

வரிசை பணியிடத்தின்       கல்வித்      அனுமதிக்கப்பட்ட  பாலினம்
எண்    பெயர்              தகுதி        இனம்/பணியிடம்

01      முதுகலை ஆசிரியர் M.A(Tamil),   OC-1               மகளிர் மட்டும்
(தமிழ்)              B.Ed.

  1. முதுகலை ஆசிரியர் M.Sc. (Maths).,       SCA-1       மகளிர் மட்டும்
    (கணிதம்)            B.Ed.
  2. ஊதியம் மற்றும் ஊதிய விகிதம் : அரசு விதிகளின் படி
  3. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனி விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
  4. விண்ணப்பங்கள் விரைவு அஞ்சல் / பதிவு அஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
  5. கடைசி தேதிக்குப்பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலர்
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகம்,
கே. சாத்தனூர் மெயின் ரோடு, சுந்தர் நகர்,
திருச்சிராப்பள்ளி 620 021.
பள்ளி தொலைபேசி எண்: 0431- 4971486.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *