சிந்தை அணு ஒவ்வொன்றும் சிலிர்த்து நிற்கிறோம்; வாழ்த்துகிறோம்!

1 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் –
பெரியாரின் பேரன் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது!

தமிழ்நாடு

கவிஞர்
வைரமுத்து

ஆக்ஸ்ஃ­போர்டு
பல்­க­லைக் கழ­கத்­தில்
பெரி­யார் படம்
திறக்­கப்­பட்­டி­ருக்­கி­றது
இது
பெரி­யா­ருக்கு வர­லாறு;
முத­ல­மைச்­சர்
மு.க.ஸ்டாலி­னுக்­கும் வர­லாறு
இதன்­மூ­லம்
பெறப்­ப­டும் செய்­தி­கள் மூன்று
ஆசி­யா­வின் சாக்­ர­டீசை
ஐரோப்பா நினை­வு­கூர்­கி­றது
முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின்
பெரி­யா­ரின் பேரன் என்­பது
மெய்ப்­பிக்­கப்­ப­டு­கி­றது
பெரி­யார் என்ற தத்­து­வம்
இடம் கடக்­கும்
காலம் கடக்­கும்
இனம் கடக்­கும்
என்­பது மெய்­யா­கி­றது
முத­லீ­டு­களை
ஈர்க்­கப்­போன இடத்­தில்
முத­லீடு செய்­கி­றார் முத­ல­மைச்­சர்
சிந்தை அணு ஒவ்­வொன்­றும்
சிலிர்த்து நிற்­கி­றோம்;
வாழ்த்­து­கி­றோம்.
லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் உருவப் படத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து அரிய சொற்பொழிவாற்றினார். (4.9.2025)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *