குமரி மாவட்ட கழகம் சார்பாக கன்னியாகுமரியில் வைக்கம் நூற்றாண்டு விழா, “பெரியாரை எப்படி புரிந்துகொள்வது”, “ஆசிரியர் கி.வீரமணி 90” நூல்கள் அறிமுக விழா என ஜூன் 1இல் நடைபெறவுள்ளது

0 Min Read

அரசியல்

குமரி மாவட்ட கழகம் சார்பாக கன்னியாகுமரியில் வைக்கம் நூற்றாண்டு விழா, “பெரியாரை எப்படி புரிந்துகொள்வது”, “ஆசிரியர் கி.வீரமணி 90” நூல்கள் அறிமுக விழா என ஜூன் 1இல் நடைபெறவுள்ளது. அதன் ஏற்பாட்டுப் பணியாக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், குமரிமாவட்டம் திருவட்டார் ஒன்றியம் சித்திரங்கோடு மணக்காவிளை பகுதியில் உள்ள கழகத் தோழர் டார்ஜனை அவருடைய இல்லத்தில் சந்தித்து நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினார். கழக குமரிமாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம், குமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முனைவர் சவுந்தர் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *