பெரியார் விடுக்கும் வினா! (992)

Viduthalai
0 Min Read

அரசியல்

ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படிச் சம அந்தஸ்தும், சம உரிமையும் உண்டோ அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர் களுக்கும் இல்லாமல் போகுமானால் மக்கள் எப்படி சுகமாக வாழ முடியும்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *