மதுரை புத்தகத் திருவிழா – 2025

1 Min Read

(05.09.2025 முதல் 15.09.2025 வரை)

மாவட்ட நிருவாகமும்,  தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் மதுரை புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்:14 ஒதுக்கப்பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

– மேலாளர்,
பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:
தமுக்கம் மைதானம் (A/C), மதுரை – 625 002.

புத்தகக் காட்சி நேரம்:
முற்பகல் 11.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (-10%)      அனுமதி இலவசம்.

தொடர்புக்கு:- 97913 10318.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *