இன்றைய ஆன்மிகம்

Viduthalai
0 Min Read

ஜாதி தலைதூக்கி நிற்கிறதோ?

திருச்செந்தூர் விசாகத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் ஜாதி அடையாள கொடிகளை எடுத்து வரக் கூடாது. பாம்பு காவடிகளை எடுத்து வரக்கூடாது. 

              – காவல்துறை எச்சரிக்கை

இந்த எச்சரிக்கைமூலம் தெரிந்துகொள்வது என்ன? கடவுள் பக்தியைக் கடந்து ஜாதி தலைதூக்கி நிற்கிறதோ;  பாம்பு காவடி எடுத்துவரும் பைத்தியக்காரத்தனத்தை என்னவென்று சொல்வது?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *