அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம் 18 ஆம் ஆண்டு விழா

1 Min Read

இடம்:ஹோட்டல் பாம்குரோவ், நுங்கம்பாக்கம்,சென்னை   நாள்: 07.09.2025  நேரம்: மாலை 6 மணி

வரவேற்புரை: கே.எஸ்.அபிலாஷ் ஜியோத்
(தலைவர், அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம்)

தலைமை பேச்சாளர்கள்: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

டி.கே.எஸ்.இளங்கோவன்
(மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

வாழ்த்துரை: பி.வில்சன்
(மூத்த வழக்குரைஞர், நாடாளுமன்ற உறுப்பினர்)

கோ.கருணாநிதி (பொதுச்செயலாளர்,
அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம் AIOBC)

வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)

வேயுறு தோளிபங்கன் (வழக்குரைஞர்,
ஓபிசி வாய்ஸ் இதழ் ஆசிரியர்)

நன்றியுரை: ராஜசேகரன் (பொதுச்செயலாளர்,

அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம் AIOBC SWA)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *