பெரிய குளத்தில் இயங்கி வருகின்ற அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் பெரியார் செல்வி பணி நிறைவு பெற்றார். பிரிவு உபச்சார விழா 30.5.2023 அன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. பேராசிரியர்கள், மாணவிகள் வாழ்த்துரை வழங்கினர். நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடை பெற்றது. திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன், வாசுகி, சுமதி, சி.காமராஜ் உள்பட பலர் கலந்து வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக பெரியார் செல்வி ஏற்புரையாற்றினார்.
பெரியகுளம் செவிலியர் கல்லூரி முதல்வர் பெரியார் செல்வி பணிநிறைவு பாராட்டு – பிரிவு உபச்சார விழா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books