மேட்டூர் நங்கவள்ளி சின்னபாப்பா மறைவு

1 Min Read

அரசியல்

மேட்டூர் மாவட்டம்  நங்கவள்ளி ஒன்றிய கழக தலைவர் கோ சோமசுந்தரத்தின் தாயாரும், தருமபுரி மாவட்ட கழக தலைவர் வீ.சிவாஜியின் தாய்வழி பாட்டியுமான கோ.சின்ன பாப்பா (வயது 90) மறைவுற்றார்.

அவரது உடலுக்கு கழக காப்பாளர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியம் தலைமையில் தலைமைக் கழக அமைப் பாளர் கா.நா.பாலு முன்னிலையில் மேட்டூர் மாவட்ட கழகத் தலைவர் மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

இந்த நிகழ்வில் ஓமலூர் ஒன்றிய தலைவர் பெ,சவுந்த ரராஜன் மேச்சேரி ஒன்றிய தலைவர் வெள்ளார் ராஜேந்திரன், மேட்டூர் ஆர்.எஸ்.பகுதி உதய பாஸ்கர், இளைஞரணி செயலாளர் சீனிவாசன், ஆர்.எஸ்.பகுதி கழக பொறுப்பாளர் ஜெயக்குமார், மேட்டூர் நாகராஜ், மேட்டூர் கலை படிப்பகச் பொறுப்பாளர் குமார், அ.சக்திவேல் மற்றும் மேட்டூர் நகர செயலாளர் சுகுமார், ஆர்.எஸ்.பகுதி ராஜேந்திரன், முத்துக் குமார், முத்துராசு, கிட்டு, தர்மன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் அம்மையார் உடலுக்கு வீரவணக்கம் செலுத் தினர்,

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *