முடப்பள்ளி க.கலைமணி – பாக்யா ஆகியோரின் அன்பு மகன் க.பா.விடுதலை நிலவனின் மூன்றாமாண்டு பிறந்தநாள் (1.6.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.300 வழங்கினர். ‘விடுதலை’ பிறந்தநாளில் பிறந்த தின் மகிழ்வாக கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களால் ‘விடுதலை நிலவன்’ என பெயர் சூட்டினார்.