கழிப்பறைத் தொட்டி (செப்டிக் டேங்க்) கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தக் கூடாது ஒசூர் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

0 Min Read

ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் டி.சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் செப்டிக்டேங்க் அகற்றும் வாக னங்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும் கழிப்பறைத் தொட்டி கழிவுகளை அகற்ற எக்காரணத் தைக் கொண்டும் மனிதர் களை பயன்படுத்த கூடாது இந்த பணிக்காக ஏற்கனவே ஒசூர் மாநகராட்சி பகுதியில் 18 வாகனங்கள் உரிமம் பெற்று உள்ளன.அந்த வாகனங்களை தொடர்பு கொண்டு பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.என தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *