5.9.2025 வெள்ளிக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு – திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க திராவிடர் கழக பொதுக்கூட்டம்

1 Min Read

கீழ்குப்பம்: மாலை 5 மணி * இடம்: விளையாட்டு மைதானம், கீழ்குப்பம் * தலைமை: மு.வேடியப்பன் (மாவட்ட துணைத் தலைவர்) * வரவேற்புரை: க.பழனிசாமி * தொடக்கவுரை: கோ.திராவிடமணி (மாவட்டத் தலைவர்) * இணைப்புரை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: வ.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்), சி.சீனிவாசன் (மாவட்டத் துணைச் செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்), ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அண்ணா. சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), பழ.வெங்கடாசலம், தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) * நன்றியுரை: மா.ஜீவரத்தினம் (பகுத்தறிவாளர் கழகம்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *