கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

நாள்: 5.9.2025 – வெள்ளிக்கிழமை மாலை 3 மணி

இடம்: கீழ்குப்பம்.

பொருள்:-   செப்டம்பர் 17- தந்தை பெரியார் பிறந்தநாள் விழா.  அக்டோபர் 04 – செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – மாநில மாநாடு. பெரியார் உலகம் நிதிதிரட்டுதல் மற்றும் விடுதலை  சந்தா புதுப்பித்தல் புதிய சந்தா சேர்ப்பது உள்பட  கழக ஆக்கப் பணிகள்.

தலைமை:-  கோ.திராவிடமணி (மாவட்ட் தலைவர்)

வரவேற்புரை:- செ.பொன்முடி (மாவட்ட கழக செயலாளர்)

முன்னிலை:  பழ.பிரபு  (கழகக் காப்பாளர்), தி.கதிரவன் (மாவட்ட துணைத் தலைவர்)

சிறப்புரை:-  ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

கருத்துரை:- அண்ணா சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

தகடூர் தமிழ்ச்செல்வி (கழக மாநில மகளிரணி செயலாளர்)

நன்றியுரை:-  சி.சீனிவாசன் (மாவட்ட துணைச் செயலாளர், கிருட்டினகிரி)

கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, இளைஞரணி,  மாணவரணி உள்ளிட்ட அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் வருகை தந்து கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *