பிள்ளை & சன்ஸ் என்.சீனிவாசன் ரூ.50 ஆயிரம் நன்கொடை

0 Min Read

தஞ்சாவூர் பிள்ளை & சன்ஸ் (மாருதி ஏஜென்சிஸ்) மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன் அவர்கள் இயக்க நிதியாக அளித்த ரூ.50 ஆயிரத்தை (காசோலை) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் வழங்கினர். உடன்: தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்தி.பொன்முடி. (சென்னை, 30.8.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *