மறைவு

0 Min Read

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், பருத்தியூர் திராவிடர் கழக கிளைச் செயலாளர் செ.கலியபெருமாள் (வயது75)  நேற்று (01-09-2025) காலை 11மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

இறுதி ஊர்வலம் இன்று (2.9.2025) காலை 10:00 மணிக்கு பருத்தியூர் அவர்களது இல்லத்திலிருந்து புறப்பட்டு இறுதி நிகழ்வு நடைபெற்றது.  உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருக்கு மனைவி இராஜகுமாரி. மகன் வீரபாண்டியன். மகள் விஜயராணி உள்ளனர்.

தொடர்புக்கு: க.வீரபாண்டியன் செல்: 99411 01985

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *