விவசாய தொழிலாளர் அணி

0 Min Read

நாகை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் முதல் தவணையாக விடுதலை சந்தாவிற்கான தொகை ரூ.25 ஆயிரம் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரிடம் நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.பூபேஸ்குப்தா மற்றும் பொறுப்பாளர்கள் வழங்கினர். உடன் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளர் வீ.மோகன்,மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் மு.இளமாறன் (27-08-2025, ஒக்கூர் நாகை மாவட்டம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *