விவசாய தொழிலாளர் அணி

0 Min Read

நாகை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் முதல் தவணையாக விடுதலை சந்தாவிற்கான தொகை ரூ.25 ஆயிரம் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரிடம் நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.பூபேஸ்குப்தா மற்றும் பொறுப்பாளர்கள் வழங்கினர். உடன் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளர் வீ.மோகன்,மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் மு.இளமாறன் (27-08-2025, ஒக்கூர் நாகை மாவட்டம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *