பெரியார் விடுக்கும் வினா! (994)

Viduthalai
0 Min Read

அரசியல், பெரியார் கேட்கும் கேள்வி!

உலக நடப்புக்கு – சமூக வாழ்க்கைக்கு ஏதா வது ஒரு கொள்கையோ, திட்டமோ வேண்டாமா என்றால், வேண்டும் என்றே நாமும் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் அது எல்லோரையும் சமமானதாக்கும் சமத்துவமுடையதாய் இருக்க வேண்டாமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *