3.6.2023 வெள்ளிக்கிழமை

1 Min Read

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா – பேரா.மு.இராமசாமி எழுதிய “பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?” – முனைவர் நம்.சீனிவாசன் தொகுத்த “ஆசிரியர் கி.வீரமணி 90” நூல் அறிமுக விழா

தென்காசி: மாலை 6.00 மணி * இடம்: கீழப்பாவூர் மைதானம் * வரவேற்புரை: அ.சவுந்தரபாண்டியன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * தலைமை: மு.இராமசாமி (கீழப்பாவூர் நகரத் தலைவர்) * ஒருங்கிணைப்பு: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: அய்.இராமச்சந்திரன் (பொதுக் குழு உறுப்பினர்), கே.டி.சி.குருசாமி (மாநில ப.க. அமைப்பாளர்), பி.பொன்ராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), வே.ஜெயபாலன் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) * நூல் அறிமுகவுரை: சீ.டேவிட் செல்லதுரை (காப்பாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * சிறப்புரை: 

இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) * நூல் வெளியீட்டு உரை: ஆலடி அ.எழில்வாணன் * நூல் பெற்றுக்கொண்டு உரை: பி.எம்.எஸ்.ராஜன் (பேரூராட்சி மன்றத் தலைவர்), ஆர்.ஜெகதீசன் (திமுக), கி.இராஜசேகர் (காங்கிரஸ்) * நன்றியுரை: சு.இனியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம் * ஏற்பாடு: திராவிடர் கழகம் தென்காசி மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *