அனைத்துக் கடைகளுக்கும் உத்தரவு இனி 24 மணி நேரமும்

0 Min Read

தமிழ்நாட்டில் 10-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனாலும், இரவு 11 மணிக்கு மேல் கடைகளை மூட வேண்டும் என்று காவல்துறையினர் அழுத்தம் கொடுக்கின்றனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம்; இதை காவல்துறை தடுக்கக் கூடாது என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும், காவல்துறை தலைமை இயக்குநர்  தெரியப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *