தி.மு.க.மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ இல்ல மணவிழா வரவேற்பு – தமிழர் தலைவர் வாழ்த்து

0 Min Read

தி.மு.க.மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ – அருணா இணையரின் மகள் இராகவிக்கும்,  கனகசபாபதி – சசிகலா இணையரின் மகன் ஏ.கே. சச்சிந்தருக்கும் நடந்த மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக்குரைஞர் சுரேஷ், டி.ஏ.ஜி.ஏ. அர்ஜுன்  (சென்னை, 28.8.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *