தி.மு.க.மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ இல்ல மணவிழா வரவேற்பு – தமிழர் தலைவர் வாழ்த்து

0 Min Read

தி.மு.க.மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ – அருணா இணையரின் மகள் இராகவிக்கும்,  கனகசபாபதி – சசிகலா இணையரின் மகன் ஏ.கே. சச்சிந்தருக்கும் நடந்த மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக்குரைஞர் சுரேஷ், டி.ஏ.ஜி.ஏ. அர்ஜுன்  (சென்னை, 28.8.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *