நன்கொடை

0 Min Read

அரசியல்

பெரியார் பெருந்தொண்டரும், திண் டுக்கல் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவரும், சிறந்த எழுத்தாளருமான தெ.புதுப்பட்டி க.பழனிச்சாமியின் 75ஆவது பிறந்த நாளை (3.6.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு, அவரது குடும்பத்தின் சார்பில், அவருடைய இணையர் ப.வேல்விழி, மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன் மூலம் ரூ.500 நன்கொடையாக வழங்கனார்.

– – – – –

அரசியல்

3.6.2023 அன்று பெரியார் நூலக வாசகர் வட்டம் மேனாள் செயலாளர் கி.சத்தியநாராயணன் இணையர் கமலாவின் 76ஆம் பிறந்த நாள் மற்றும் 56ஆவது திரு மண நாளையொட்டி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000 வழங் கினார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *