ஆட்சியரை அடிக்கப் பாய்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்

0 Min Read

மத்தியப் பிரதேசத்தில் உரத்தட்டுப்பாட்டை கண்டித்து ஆட்சியரின் இல்லத்தை முற்றுகையிட்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர்  நரேந்திர சிங் குஷ்வா போராட்டத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆட்சியரின் வீட்டிற்குள் சட்டமன்ற உறுப்பினர்  நுழைய முயன்றார். அப்போது வெளியே வந்த ஆட்சியரை, திருடன் என சாடிய சட்டமன்ற உறுப்பினர் அவரை அடிக்கவும் பாய்ந்தார். பாதுகாவலர்கள் அவரை தடுக்க, கேமராவில் பதிவான இந்த காட்சிகள் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *