கோட்டுர் வீ.பாலசுப்பிரமணியன் – ருக்மணி குடும்பத்தினர் சார்பில் அம்பிகாபதி, கலாச்செல்வி, இந்திரஜித் ஆகியோர் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடையைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். உடன்: தமிழ்ச்செல்வி, இராஜராஜன், இரா. வானதி, சி. அருண்துரை. (தஞ்சாவூர் – 24.8.2025)
கோட்டுர் வீ.பாலசுப்பிரமணியன் – ருக்மணி குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடை

Leave a Comment